/

திருக்கோயிலூரில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் சாலை மறியல்

திருக்கோயிலூர், செப்., 20 : திருக்கோயிலூர் பேருந்து நிலையத்தில் முழு அடைப்பு காரணமாக மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்த சுமார் 120 பேரை

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:30 am

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோயிலூர், செப்., 20 : திருக்கோயிலூர் பேருந்து நிலையத்தில் முழு அடைப்பு காரணமாக மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்த சுமார் 120 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.