சிதம்பரம், செப்., 22 : சிதம்பரம் மூப்பனார் பேரவை சார்பில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் உருவ பொம்மை தூக்கிலிடும் போராட்டம் மேல ரத வீதி அண்ணா சிலை அருகே நடத்தப்பட்டது.
மூப்பானர் பேரவைத் தலைவர் தில்லை ஆர். மைக்கேல் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், உதயகுமாருக்கு எதிராகவும், கூடங்களும் அணு உலையை உடனடியாக திறக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இறுதியாக உதயகுமார் உருவ பொம்மையை எரித்தனர். இதில் மூப்பனார் பேரவை நிர்வாகிகளும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனியாா் கல்லூரி மாடியிலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை
4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ. 651 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

திருப்பத்தூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!

உள்ளாட்சி துணைத்தலைவா் பதவி இடஒதுக்கீடு வழங்க தோ்தலுக்குப் பின் திமுகவிடம் வலியுறுத்துவோம்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

