சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தில்லியில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

புதுதில்லியில் மாநகராட்சி பள்ளியில் நேற்று இரவு 7 வயது சிறுமி அடையாளம் தெரியாத மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து இன்று

Updated On :1 மார்ச் 2013, 11:06 am

புதுதில்லியில் மாநகராட்சி பள்ளியில் நேற்று இரவு 7 வயது சிறுமி அடையாளம் தெரியாத மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து இன்று காலை சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மருத்துவமனையை நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.