/
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக புற்று நோய் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் 150 படுக்கை வசதிகள் உள்ளது.இங்கு புற்று நோய் சிகிச்சைக்காக 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை, மருத்துவ சிகிச்சைத் துறை மற்றும் கதிர்வீச்சுத் துறை ஆகிய வசதிகள் உள்ளன. இந்த நவீன புற்று நோய் சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை கோட்டையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காலம் கடந்து நிற்கும் காதல் இலக்கணம்! பாரதிராஜாவின் முதல் மரியாதை!

6 முறை தேசிய விருது வென்ற இயக்குநர் இமயம் பாரதிராஜா!

கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


