/
தில்லி பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளி ராம்சிங் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷி்ல்குமார் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறும்போது, இது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், தற்போது மேலும் 4 குற்றவாளிகளுக்கு சிறையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், சிறையில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதை ஒப்புக்கொள்வதாகவும் இதற்கு சிறை நிர்வாகம் தான் பொறுப்பு என்றும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.





