தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

விஜேந்தர் சிங்கிடம் விசாரணை

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 26 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இச் சம்பவத்தில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கிற்கும் தொடர்பு உள்ளது என கூறப்பட்டு

Updated On :11 மார்ச் 2013, 2:13 pm

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 26 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இச் சம்பவத்தில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கிற்கும் தொடர்பு உள்ளது என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் விஜேந்தர் சிங்கிடம் பஞ்சாப் மாநில போலீசார் விசாரணை  நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.