தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

ஈராக்கில் குண்டு வெடிப்பு: 9 பேர் பலி

ஈராக் நாட்டில் தலைநகர் பாக்தாத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திக்ரித் நகரில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய

Updated On :1 ஏப்ரல் 2013, 5:09 pm IST

ஈராக் நாட்டில் தலைநகர் பாக்தாத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திக்ரித் நகரில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய பெட்ரோல் டேங்கர் லாரியை ஓட்டி சென்று திடீரென்று வெடிக்க செய்தனர். இதில் 7 போலீசார் உள்பட 9 பேர் பலியானார்கள். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.