/

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க தே.மு.தி.க.முடிவு

இலங்கை தமிழர்களின் நலனைக் காக்கும் விதமாக வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க தே.மு.தி.க.முடிவு

News image
Updated On :1 ஏப்ரல் 2013, 8:54 pm IST

இலங்கை தமிழர்களின் நலனைக் காக்கும் விதமாக வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க தே.மு.தி.க.முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இன்று சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் இதனை அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.