ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சஜ்ஜன் குமார் விடுதலை : தில்லியில் சீக்கியர்கள் போராட்டம்

1984ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு ஒன்றில் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தில்லியில் சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :2 மே 2013, 6:47 am

1984ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு ஒன்றில் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தில்லியில் சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய தில்லிப் பகுதியின் முக்கியச் சாலைகள் அனைத்தும், போராட்டக்காரர்களால் நிரம்பியுள்ளது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் வாயிலிலும், சோனியா காந்தி வீட்டு வாயிலிலும் ஏராளமான சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் சஜ்ஜன் குமாரை குற்றமற்றவர் என்று விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இரண்டு நாட்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.