திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவரது மனைவி ஷர்மிளா. இவர்களுக்கு விஷ்ணுராம் என்ற மகன் உள்ளார். ஷர்மிளாவுக்கு சேர வேண்டிய சொத்துக்களை தர அவரது தந்தை மறுத்துவிட்டதால் திண்டுக்கல் மாவட்ட போலீசில் புகார் செய்தார்.ஆனால் போலீசார் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று சென்னை வந்த 3 பேரும் சொத்து பிரச்சினையில் போலீசார், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தீக்குளிக்க போவதாக கூறி பெட்ரோல் பாட்டிலுடன் முதலமைச்சர் வீடு நோக்கி சென்றனர். போலீசார் 3 பேரையும் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குளத்தில் குளித்து குதூகலமாக ஆட்டம் போட்ட திருநள்ளாறு கோயில் யானை!

ஸ்வயம் பிளஸ் தளம்: புதிய ‘ஏஐ’ பாடப்பிரிவுகள்! சென்னை ஐஐடி-யில் அறிமுகம்

2 மணி நேர விடியோ துண்டிப்பு... சிசிடிவி கேமராவில் தவறான நேரம்! ஆட்சியர் நேரில் ஆய்வு!
திமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

