/
மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பூபதி - போபண்ணா இணை தோல்வி அடைந்து வெளியேறியது.
இன்று நடைபெற்ற மேட்ரிட் ஓபன் டென்னிஸ் அரையிறுதி ஆட்டத்தில், பிரெஞ்ச் - போலிஷ் இணையை எதிர்கொண்ட மகேஷ் பூபதி - ரோஹன் போபண்ணா இணை, 2-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், இந்த தோல்வியோடு, இந்தியாவின் பங்கேற்பு முடிவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலைவலம்!

சிஎஸ்கே அணியில் இணைந்த ஸ்பென்சர் ஜான்சன்..! மும்பைக்கு எதிராக விளையாடுவாரா?

வாக்காளர்களை தொந்தரவு செய்தால் தலைகீழாக தொங்கவிடுவோம்! அமித் ஷா எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடு
வீடியோக்கள்

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

