நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

இடி தாக்கி 4 ஆடுகள் பலி

மேட்டூர் அச்சன்காடு பகுதி அருகே உள்ள கோம்பைகாடு பகுதியை சேர்ந்தவர் கண்ணையன். இவர் ஆடுகளை வளர்த்து வந்தார். வீட்டின் அருகே உள்ள தனது தோட்டத்தில்  தோட்டத்தில் தென்னை மரம் அருகே பட்டி

Updated On :11 மே 2013, 4:05 pm IST

மேட்டூர் அச்சன்காடு பகுதி அருகே உள்ள கோம்பைகாடு பகுதியை சேர்ந்தவர் கண்ணையன். இவர் ஆடுகளை வளர்த்து வந்தார். வீட்டின் அருகே உள்ள தனது தோட்டத்தில்  தோட்டத்தில் தென்னை மரம் அருகே பட்டி அமைத்து கட்டி இருந்தார்.

இந்நிலையில் நேற்று இடி மின்னலுடன் மேட்டூர் மற்றும் சுற்றுப்புறங்களில் மழை பெய்தது. அப்போது திடீரென கண்ணையன் தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் இடி தாக்கியது. இதில் தென்னை மரத்தின் அருகே கட்டப்பட்டிருந்த 4 ஆடுகள் இறந்தன. மேலும் இடிதாக்கும் போது கண்ணையன் தோட்டத்தின் அருகே நின்றதால் அவரது கை உணர்வு அற்ற நிலையில் இருந்தது. இதனால் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.