/
இந்திய பொருட்களுக்காக, சீன சந்தை திறந்துவிடப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் லீ கெகியாங் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்தும் வகையில், இந்திய தொழிலதிபர்களுக்கும், தொழில்துறைக்கும் வசதியாக சீன சந்தையை திறந்து விட தயாராக இருப்பதாகக் கூறினார்.
வர்த்தக சந்தையை திறந்துவிடுவதில், இரு நாடுகளும் சமநிலையை அடைவதற்கு வழி காணப்படும் என்று நான் நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை!







