இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

ஒகலஹோமாவில் சூறாவளி : 51 பேர் பலி

அமெரிக்காவின் ஒகலஹோமா மாகாணத்தில் வீசிய மிகக் கடுமையான சூறாவளியில் சிக்கி 51 பேர் பலியாயினர்.

Updated On :21 மே 2013, 10:59 am IST

அமெரிக்காவின் ஒகலஹோமா மாகாணத்தில் வீசிய மிகக் கடுமையான சூறாவளியில் சிக்கி 51 பேர் பலியாயினர்.

திங்கள் கிழமை மதியம் தாக்கிய இந்த சூறாவளியின் போது மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றடித்தது. திடீரென இந்த சூறாவளி வலிமை அடைந்து குடியிருப்புப் பகுதிகளை தாக்கியதால், பள்ளியில் இருந்து சிறுவர்கள் பலர் உயிரிழந்தனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடுட்ம என்றும் அஞ்சப்படுகிறது. இந்த சூறாவளியில் சிக்கி 120 பேர் காயமடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.