/

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுப்பு

கோவையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியுள்ளது.

Updated On :21 மே 2013, 4:42 am

கோவையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியுள்ளது.

வனத்துறை அதிகாரிகளின் துணையோடு நடைபெறும் இந்த விலங்குகள் கணக்கெடுக்கும் பணி, இன்று தொடங்கி 24 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் மூலம், வனப்பகுதியில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.