சென்னை தியாகராய நகரில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். காஞ்சிபுரத்தில் அவருக்கும், அவருடைய சகோதரர் பிரிதிவிராஜுக்கு சொந்தமான நிலம் 35 சென்ட் நிலம் இருந்தது. அதன் மதிப்பு ரூபாய் ஒரு கோடி ஆகும்.
இதன்படி தாய், தந்தையர் பெயரில் ஆவணம் பதிவாகி இருந்தது. அவர்கள் காலமானதால், அந்த சொத்துக்கள் மகன்களான சந்திரசேகர் மற்றும் அவரது சகோதரரான பிரிதிவிராஜுக்கும் உரிமையானது.
சந்திரசேகரின் சொத்துக்களை, அவரது சகோதரர் பிரிதிவிராஜ் போன்று ஆள் மாறாட்டம் செய்து போலியான ஆவனம் தயாரித்து சொத்தைகளை அபகரித்துள்ளதை அறிந்தார். அதன்படி தகவலறிந்து சந்திரசேகர் தன் நிலம் அபகரிப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து சென்னை காவல் ஆனையாளரிடம் புகார் கொடுத்தார். அதன்படி காவல் ஆணையாளர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் புகார்தாரருக்கு சொந்தமான இடத்தை பெசன்ட் நகரை சேர்ந்த சாந்தி என்பர் தன்னுடைய சகோதரர் போன்று போலி ஆவணங்களை தயாரித்து நிலத்தை அபகரித்துள்ளது தெரிய வந்தது. அதன்படி இன்று காலை சாந்தியை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஆனையாளர்கள் பெசன்ட் நகரில் கைது செய்து, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்க வரிக் குறைப்பு: இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு 1,200 கோடி டாலா் வரை திரும்பக் கிடைக்க வாய்ப்பு!

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள்: என்.டி.எம்.சி. பள்ளிகள் சாதனை
ஆப்பிள் சிஇஓ டிம் குக் விடைபெறுகிறாா்!

குடிமைப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு: சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

