/
ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் மீதான அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
ஐக்கிய ஜனதா தள கட்சியின் சட்ட மேலவை உறுப்பினர் சஞ்சய் சிங், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் மீது தொடர்ந்த அவமதிப்பு வழக்கு விசாரணை, உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, சஞ்சய் சிங் மீது, ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் சார்பில் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









