தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

மாவோயிஸ்ட் தாக்குதலில் அஜித் ஜோகிக்கு பங்கு : அஜய் சிங் மறுப்பு

சட்டீஸ்கரில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மீது நடந்த மாவோயிஸ்டு தாக்குதலில் அஜித் ஜோகிக்கு பங்கிருப்பதாக வந்த குற்றச்சாட்டை அஜய் சிங் மறுத்துள்ளார்.

Updated On :1 ஜூன் 2013, 3:49 pm IST

சட்டீஸ்கரில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மீது  நடந்த மாவோயிஸ்டு தாக்குதலில் அஜித் ஜோகிக்கு பங்கிருப்பதாக வந்த குற்றச்சாட்டை அஜய் சிங் மறுத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அன்று சட்டீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 28 பேர் பலியாயினர். இது குறித்துப் பேசிய பாஜக தலைவர் நரேந்திர சிங் டோமர், நக்சலைட்டுகளின் தாக்குதலில் காங்கிரஸ் தலைவர் அஜித் ஜோகிக்கும் பங்கு உண்டு என்று குற்றம்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த மத்தியப் பிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அஜித் சிங், நக்சலைட்டுகளின் தாக்குதலில் அஜித் ஜோகிக்கு பங்கிருக்கும் என்பதில் எந்த உண்மையும் இல்லை. காங்கிரஸாருக்கு பாதுகாப்பு அளிப்பதில் அலட்சியமாக இருக்கும் பாஜக அரசு, பழியை காங்கிரஸ் தலைவர்கள் மீது சுமத்துகிறது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.