/

மாவோயிஸ்ட் தாக்குதலில் அதிகாரி பலி

சத்தீஸ்கர் மாநிலம் தாம்தாரி மாவட்டத்தில் இன்று மத்திய ரிசர்வ் படை (சி.ஆர்.பி.எப்.) போலீஸார் 50 பேர் தேடுதல் மாவோயிஸ்ட் வேட்டையில் ஈடுபட்டனர். நகரியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லாரி கிராமத்தில் அவர்கள் சென்றபோது, மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்குதலில்

Updated On :1 ஜூன் 2013, 1:02 pm

சத்தீஸ்கர் மாநிலம் தாம்தாரி மாவட்டத்தில் இன்று மத்திய ரிசர்வ் படை (சி.ஆர்.பி.எப்.) போலீஸார் 50 பேர் தேடுதல் மாவோயிஸ்ட் வேட்டையில் ஈடுபட்டனர். நகரியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லாரி கிராமத்தில் அவர்கள் சென்றபோது, மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப். துணை கமாண்டர், எஸ்.கே.தாஸ் இறந்தார்.2 வீரர்கள் காயமடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.