/
சத்தீஸ்கர் மாநிலம் தாம்தாரி மாவட்டத்தில் இன்று மத்திய ரிசர்வ் படை (சி.ஆர்.பி.எப்.) போலீஸார் 50 பேர் தேடுதல் மாவோயிஸ்ட் வேட்டையில் ஈடுபட்டனர். நகரியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லாரி கிராமத்தில் அவர்கள் சென்றபோது, மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப். துணை கமாண்டர், எஸ்.கே.தாஸ் இறந்தார்.2 வீரர்கள் காயமடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர படத்தினை நிராகரித்த பிருத்விராஜ்..! கதையில் மாற்றம் செய்த இயக்குநர்!
பெண்களுக்கு பத்திரப் பதிவு இலவசம்! ராகுலின் 6 வாக்குறுதிகள்!!
தீ பரவட்டும், நாடாளுமன்றம் வரையில்... முதல்வர் ஸ்டாலின்

அதிமுக கூட்டணிக்கு உதவும் பிரேமலதா! - Sundar c
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

