தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

சீன எல்லையில் இந்திய ராணுவப் படை : மத்திய அரசு விரைவில் ஒப்புதல்

இந்திய - சீன எல்லையில் இந்திணு ராணுவப் படையைக் குவிப்பதற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்க உள்ளது.

Updated On :1 ஜூன் 2013, 2:57 pm IST

இந்திய - சீன எல்லையில் இந்திணு ராணுவப் படையைக் குவிப்பதற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்க உள்ளது.

சீன எல்லையில் இந்திய ராணுவப் படையைக் குவிப்பதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சகம் அளித்துள்ள பரிந்துரைக்கு பாதுகாப்பு அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளிக்க உள்ளது. இந்த ஒப்புதல் கிடைத்ததும், சீன எல்லைப் பகுதியில் சுமார் 40 ஆயிரம் ராணுவத்தினர் குவிக்கப்படுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.