/
கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களின் விசைப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ராமநாதபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து கச்சத்தீவு பகுதிக்கு மீன்பிடிக்க ஏராளமான மீனவர்கள் விசைப்படகில் சென்றனர். நேற்று இரவு முதலே கடலில் காற்றின் சீற்றம் அதிகமாகக் காணப்பட்டது. இந்த நிலையில், காற்றின் சீற்றத்தால் விசைப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த படகில் இருந்த 5 மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். அப்போது அங்கிருந்த சக மீனவர்கள், 5 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவினரிடம் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

பாஜகவின் 'பி' டீம் திமுகதான்: அமைச்சர் அருண்ராஜ்

ஜூன் 20-ல் மீண்டும் தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம்!

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


