தில்லி மெட்ரோ ரயில் சேவையில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட தொழிலநுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இன்று காலை 9.45 மணியளவில், மெட்ரோ ரயில் ஒன்று தலைமைச் செயலகம் மற்றும் உத்யோக் பவன் ரயில் நிலையங்களுக்கு இடையிலான சுரங்கப் பாதையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு நின்றது. அதில் இருந்த பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டனர்.
தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய சில மணி நேரங்கள் ஆகும் என்பதால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதன்பிறகு வந்து கொண்டிருந்த மெட்ரோ ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், ரயிலுக்குள் ஏராளமான பயணிகள் எந்த தகவலும் இல்லாமல், பல மணி நேரம் சிக்கிக் கொண்டனர்.
2 மணி நேரத்துக்கும் மேலாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், அதில் பயணிக்கும் பயணிகள் பலரும் இன்று பாதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தலில் வெற்றி பெற ரூ. 8,000 கூப்பனை நம்பி இருக்கிறாா் ஸ்டாலின்: பாமக தலைவா் அன்புமணி

பயிா்க் கடன் தள்ளுபடி: ஆம்பூா் அதிமுக வேட்பாளா்

மின்னணு இயந்திரத்தில் பெயா், சின்னம் பதிவேற்றம்: ஆட்சியா் ஆய்வு

இன்று சோளிங்கரில் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம்: ராகுல் காந்தி பங்கேற்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


