ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சரிவான நிலையில் பங்கு வர்த்தகம் நிறைவு

செவ்வாயன்று மாலை சரிவான நிலையில் பங்கு வர்த்தகம் நிறைவு பெற்றது.

News image
Updated On :11 ஜூன் 2013, 11:31 pm

செவ்வாயன்று மாலை சரிவான நிலையில் பங்கு வர்த்தகம் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் 298 புள்ளிகள் சரிந்து 19,143 என்ற நிலையிலும், நிப்டி 89 புள்ளிகள் சரிந்து 5,788 என்ற நிலையிலும் இருக்கும் போது பங்கு வர்த்தகம் நிறைவு பெற்றது.

அம்புஜா சிமென்ட், சிப்லா, கெய்ல், ரான்பாக்ஸி, டெக் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தை அடைந்தன.

ஹிண்டால்கோ, டிஎல்எப், ஓஎன்ஜிசி, டைட்டன், பாட்டா இந்தியா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தை அடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.