நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

கொத்தடிமையில் இருந்து மீட்கப்பட்டவர்கள் சொந்த ஊர் சென்றனர்

திருவள்ளூரில், செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியில் வைக்கப்பட்டிருந்து மீட்கப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

News image
Updated On :12 ஜூன் 2013, 12:54 pm IST

திருவள்ளூரில், செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியில் வைக்கப்பட்டிருந்து மீட்கப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருவள்ளூரில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 273 பேரை, வருவாய் துறையினர் மீட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பிறகு, அவர்கள் அனைவருக்கும் விடுவிப்புப் பத்திரம் வழங்கப்பட்டு, கையில் ரூ.1000 மற்றும் சொந்த ஊர் செல்வதற்கான ரயில் டிக்கெட் ஆகியவையும் வழங்கப்பட்டது. அவர்களை, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள், சென்னை ரயில் நிலையத்தில் தன்பாத் விரைவு ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.