தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

சிவகங்கை : 2 வட்டார மருத்துவ அலுவலர்கள் வீடுகளில் சோதனை

சிவகங்கையில் பணியாற்றும் 2 வட்டார மருத்துவ அலுவலர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Updated On :12 ஜூன் 2013, 6:12 am

சிவகங்கையில் பணியாற்றும் 2 வட்டார மருத்துவ அலுவலர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மருத்துவர்கள் சங்கரன், லட்சுமி காந்தன் வீடுகளில் இன்று லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மருத்துவர் லட்சுமி காந்தனின் வீடு மதுரையிலும், சங்கரன் வீடு தேவகோட்டையிலும் உள்ளது. இவர்களில் லட்சுமி காந்தன் மானாமதுரையிலும், சங்கரன் திருவாடானையிலும் தனியாக கிளினிக் நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது வந்துள்ள புகாரினைத் தொடர்ந்து இந்த ஆய்வு நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.