நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

செம்மரங்களை கடத்தியவர்கள் கைது

வேலூர் அடுத்த அமிர்தி காட்டில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது செம்மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்த ஒரு கும்பல் வன அதிகாரிகளை பார்த்ததும் அங்கிருந்து

Updated On :12 ஜூன் 2013, 2:55 pm IST

வேலூர் அடுத்த அமிர்தி காட்டில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது செம்மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்த ஒரு கும்பல் வன அதிகாரிகளை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். வனத்துறையினர் அவர்களை விரட்டி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 136 கிலோ செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.

இது தொடர்பாக கணியம்பாடியை சேர்ந்த வேலு, ராஜா, ரங்காபுரத்தை சேர்ந்த ராகுல், கட்டைமணி, திருப்பதியை சேர்ந்த விஜயகுமார், மஞ்சுநாதன் ஆகியோரை கைது செய்தனர்.மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.