தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

நெல்சன் மண்டேலா தொடர்ந்து கவலைக்கிடம்

தென்னாப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Updated On :12 ஜூன் 2013, 5:40 am

தென்னாப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நுரையீரலில் தொற்று ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் 4வது நாளாக மருத்துவமனையில் நெல்சன் மண்டேலா சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவினரை, அதிபர் ஜேகப் ஸுமா சந்தித்துப் பேசினார். அவர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில்தான் இருப்பதாகத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.