நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

வி.சி. சுக்லாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

நக்சலைட்டுகளால் தாக்கப்பட்டு காயமடைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் வி.சி. சுக்லா நேற்று காலமானார். அவருக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

News image
Updated On :12 ஜூன் 2013, 1:54 pm IST

நக்சலைட்டுகளால் தாக்கப்பட்டு காயமடைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் வி.சி. சுக்லா நேற்று காலமானார். அவருக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

84 வயதாகும் சுக்லா, மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று மாலை அவரது பண்ணை வீட்டில்  உடல், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு மாநில ஆளுநர் ஷேகர் தத், முதல்வர் டாக்டர் ராமன் சிங் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.