/
இந்திய வீரர்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தவர் சௌரவ் கங்கூலிதான் என்று மேற்கு இந்திய அணிகளின் முன்னாள் வீரர் பிரையன் லாரா கூறியுள்ளார்.
சௌரவ் கங்கூலி எனக்கு மிகவும் பிடித்த வீரர். ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்திய அணிக்கு கங்கூலி தலைமை தாங்கியது மிகவும் சிறப்பக அமைந்தது. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது என்றார்.
மேலும், கபில் தேவ் மிகச் சிறந்த நண்பராபார். சச்சின் டெண்டுல்கருக்கு கேப்டன் பதவி வகிப்பதற்கான அனைத்து திறமைகளும் உள்ளது என்றும் லாரா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










