நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

அசாமில் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்

அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில், சாலை பராமரிப்பின் போது நிலத்துக்கு அடியில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் கிடைத்துள்ளன.

Updated On :21 ஜூன் 2013, 2:42 pm IST

அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில், சாலை பராமரிப்பின் போது நிலத்துக்கு அடியில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் கிடைத்துள்ளன.

திபோங் பகுதியில் சாலை விரிவாக்கத்தின் போது, தொழிலாளர்கள் பூமியை தோண்டிய போது ஏராளமான ஆயுதங்கள் கிடைத்தன. இவை அனைத்தும் இரண்டாம் உலகப் போர் நடந்த 1941 - 42ஆம் ஆண்டுகளின் பயன்படுத்தப்பட்டவை என்று தெரிய வந்துள்ளது. உடனடியாக அவை காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.