உத்தர்கண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள பேரழிவை சமாளிக்க அனைத்துக் கட்சியினரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை உத்தர்கண்ட் நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், உத்தர்கண்ட் மாநிலத்துக்கு அருகில் உள்ள மாநில முதல்வர்கள், வெள்ள பாதிப்பில் இருந்து உத்தர்கண்ட் மீள உதவி செய்யுமாறும் கோரியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எவ்வளவு கண்டித்தாலும் போதாது! ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்! ராஜ்நாத் சிங்

மரண நாடகம்! உ.பி.யில் ஆதரவற்ற முதியவரை உயிருடன் எரித்துக் கொன்ற முன்னாள் காவலர்!

மக்களவையில் 16 என்ற எண்ணைக் குறிப்பிட்டு புதிர் போட்ட ராகுல்! விடை என்ன?

பவன் கேரா சிங்கமல்ல... நனைந்த பூனை: பாஜக விமர்சனம்!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


