நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

உத்தர்கண்ட் வெள்ளம் :1,100 சாலைகள், 94 பாலங்கள் மாயம்

உத்தர்கண்ட் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் பலரது நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லை.

News image
Updated On :21 ஜூன் 2013, 1:20 pm IST

உத்தர்கண்ட் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் பலரது நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லை.

உத்தர்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு, அம்மாநிலத்தையே தலைகீழா புரட்டிப்போட்டுள்ள நிலையில், சில பகுதிகளில் சாலைகள் முற்றிலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.

குறிப்பாக 1,100 சாலைகள் இருந்த தடம் தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாகவும், 94 பாலங்கள் வெள்ளத்தின் கோர தாண்டவத்துக்கு இரையாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.