நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

எனக்கு மிகவும் பிடித்த இந்திய வீரர் சௌரவ் கங்கூலி : பிரையன் லாரா

இந்திய வீரர்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தவர் சௌரவ் கங்கூலிதான் என்று மேற்கு இந்திய அணிகளின் முன்னாள் வீரர் பிரையன் லாரா கூறியுள்ளார்.

News image
Updated On :21 ஜூன் 2013, 2:59 pm IST

இந்திய வீரர்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தவர் சௌரவ் கங்கூலிதான் என்று மேற்கு இந்திய அணிகளின் முன்னாள் வீரர் பிரையன் லாரா கூறியுள்ளார்.

சௌரவ் கங்கூலி எனக்கு மிகவும் பிடித்த வீரர். ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்திய அணிக்கு கங்கூலி தலைமை தாங்கியது மிகவும் சிறப்பக அமைந்தது. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது என்றார்.

மேலும், கபில் தேவ் மிகச் சிறந்த நண்பராபார். சச்சின் டெண்டுல்கருக்கு கேப்டன் பதவி வகிப்பதற்கான அனைத்து திறமைகளும் உள்ளது என்றும் லாரா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.