தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வெள்ளத்தில் சிக்கி மீண்டவர்களுக்கு சிறப்பு ரயில் சேவை

உத்தர்கண்ட் வெள்ளத்தில் சிக்கி மீண்டவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஹரித்வாரில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :21 ஜூன் 2013, 10:32 am

உத்தர்கண்ட் வெள்ளத்தில் சிக்கி மீண்டவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஹரித்வாரில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவித்திருந்த நிவாரண நிதியில் இருந்து ரூ.145 கோடியை உத்தர்கண்ட் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணிஷ் திவாரி, இந்திய விமானப்படையின் 43 சிறிய ரக விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பக்தர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு ரயிலை இலவசமாக இயக்க ரயில்வேக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.