விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது! தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்பு
/

ஆப்கானிஸ்தானில் கடும் மழைக்கு 22 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சுற்றியுள்ள பகுதியில் நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது. இதனையடுத்து ஆறுகள், கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.அதில் ஏராளமான வீடுகள்

Updated On :11 ஆகஸ்ட் 2013, 3:01 pm IST

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சுற்றியுள்ள பகுதியில் நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது. இதனையடுத்து ஆறுகள், கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.அதில் ஏராளமான வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. இந்த மழை-வெள்ளத்துக்கு 6 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.