பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என பிரதமர் உறுதியளிக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்

பாகிஸ்தான் அனைத்து ஒப்பந்த விதிமுறைகளையும் மீறி எல்லையில் அத்துமீறி நடந்து வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்று உறுதியளிக்க வேண்டும் என அவர்

Updated On :11 ஆகஸ்ட் 2013, 10:45 am

தில்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடைபெற்ற பாரதீய ஜனதா பேரணியில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் பேசியபோது:-

பாகிஸ்தான் அனைத்து ஒப்பந்த விதிமுறைகளையும் மீறி எல்லையில் அத்துமீறி நடந்து வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்று உறுதியளிக்க வேண்டும் என அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.