ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையும்: மோடி

மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர்.எல்லையில் ஐந்து ராணுவ வீரரகள் கொல்லப்பட்ட விவகாரத்தில்  மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது. காஷ்மீரிலும் வன்முறையை கட்டுப்படுத்த முதல்வர்

News image
Updated On :11 ஆகஸ்ட் 2013, 12:29 pm

புதிய பாரதத்தின் இளைஞர் முழக்கம் என்ற தலைப்பில் ஐதராபாத் லால்பகதூர் மைதானத்தில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது: மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர்.எல்லையில் ஐந்து ராணுவ வீரரகள் கொல்லப்பட்ட விவகாரத்தில்  மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது. காஷ்மீரிலும் வன்முறையை கட்டுப்படுத்த முதல்வர் உமர் அப்துல்லா முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையும் என்று அவர் தெரிவிததார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.