ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

சிபிஐ நீதிமன்றம் முன்பு ஆஜரானார் அனில் அம்பானி

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் சிபிஐ நீதிமன்றம் முன்பு இன்று நேரில் ஆஜரானார் தொழில் அதிபர் அனில் அம்பானி.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 4:59 am

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் சிபிஐ நீதிமன்றம் முன்பு இன்று நேரில் ஆஜரானார் தொழில் அதிபர் அனில் அம்பானி.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக ஆஜராகுமாறு சிபிஐ நீதிமன்றம் அளித்த சம்மனுக்கு தடை விதிக்கக் கோரி அனில் அம்பானி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது உடனடியாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், இன்று புது தில்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்துக்கு வந்த அனில் அம்பானி, நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.