/
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் சிபிஐ நீதிமன்றம் முன்பு இன்று நேரில் ஆஜரானார் தொழில் அதிபர் அனில் அம்பானி.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக ஆஜராகுமாறு சிபிஐ நீதிமன்றம் அளித்த சம்மனுக்கு தடை விதிக்கக் கோரி அனில் அம்பானி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது உடனடியாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், இன்று புது தில்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்துக்கு வந்த அனில் அம்பானி, நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்கு சென்றனா்
இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

தொடரும் வெள்ளப்பெருக்கு: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

பாமக ஆதரவு இல்லாதிருந்தால் அதிமுக 8 தொகுதிகளில் மட்டுமே வென்றிருக்கும்: சி.வி.சண்முகம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



