ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பலாத்கார வழக்கு : சிறார் மீதான தீர்ப்பை அளிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறார் மீதான தீர்ப்பை அளிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 5:14 am

டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறார் மீதான தீர்ப்பை அளிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்று கூறி சிறார் நீதிமன்றத்தில் அவன் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், விசாரணை முடிந்து தீர்ப்பினை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.