/
சிறையில் உள்ள எகிப்து முன்னாள் அதிபர் ஹோசினி முபாரக் சிறைக் காவலில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்படுகிறார்.
ஹோசினி முபாரக்கை சிறையில் இருந்து விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்று அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், அவரை சிறையில் இருந்து விடுதலை செய்தாலும், வீட்டுக் காவலில் வைக்கப்படுவார் என்று எகிப்து அதிபர் ஹிசீம் இல் பிப்லாவி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீண்போகாத ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை..! ஆட்ட நாயகன் விருது வென்ற புலம்பெயர்ந்த வீரர்!

தொடர் வெற்றிகள்... நூறு சாமியிலும் அசத்துவாரா ஸ்வாசிகா?

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா புதிய சாதனை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


