தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

இரவில் பெட்ரோல் பங்குகளை மூடும் பரிசீலனை : பிரதமர் அலுவலகம் நிராகரிப்பு

இரவு 8 மணிக்கு பெட்ரோல் பங்குகளை மூடும் மத்திய பெட்ரோலியத் துறையின் பரிசீலனையை பிரதமர் அலுவலகம் நிராகரித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :2 செப்டம்பர் 2013, 7:17 am

இரவு 8 மணிக்கு பெட்ரோல் பங்குகளை மூடும் மத்திய பெட்ரோலியத் துறையின் பரிசீலனையை பிரதமர் அலுவலகம் நிராகரித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் மற்றும் எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைகளைத் தவிர மற்ற அனைத்து பெட்ரோல் பங்குகளையும் இரவு 8 மணிக்கு மூடி விடுவது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பரிசீலனைக்குக் கொண்டு வந்தார்.

இந்த நிலையில், இதற்கு பொது மக்களும், எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த பரிசீலனையை பிரதமர் அலுவலகம் நிராகரித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.