புனேயில் போசரி முனிசிபல் மருத்துவமனையில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் மருத்துவமனை ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையின் லிப்டில் பாலியல் பலாத்காரம் செய்த வார்ட் பாய் மற்றும் பாதுகாப்பு காவலர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மனநிலை பாதிக்கப்பட்டு வாய் பேச முடியாத 30 வயது பெண், மனநிலை காப்பகத்தில் இருந்து உடல் நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த போது ஆகஸ்ட் 29ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து சிகிச்சை முடிந்து மீண்டும் காப்பகத்துக்கு சென்ற போது, அங்கு அவர்களை கவனித்துக் கொள்ளும் நபரிடம், சைகை மொழியில் அப்பெண் கூறியதை அடுத்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேதார்நாத்தில் கடும் பனிப்பொழிவு - புகைப்படங்கள்

டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா!

”விஜய்க்கு இரட்டை இலைச் சின்னத்தில்...!” பிரசாரத்தில் குழம்பிய செங்கோட்டையன்!

ஜன நாயகன் விவகாரம்: அரசுக்கு மாரி செல்வராஜ் கோரிக்கை!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

