தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மாநிலங்களவையில் 2 உறுப்பினர்கள் இடை நீக்கம்

மாநிலங்களவையில் முழக்கம் இட்ட தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On :2 செப்டம்பர் 2013, 6:28 am

மாநிலங்களவையில் முழக்கம் இட்ட தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தனி தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் தொடர்ந்து முழக்கமிட்டு அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்த 2 உறுப்பினர்களை இன்று ஒரு நாள் மட்டும் அவை நடவடிக்கையில் பங்கேற்பதில் இருந்து தடை விதிப்பதாக அவைத் தலைவர் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.