மெக்சிகோவில் நிலச்சரிவுக்கு 8 பேர் பலியாகியுள்ளனர். தென்கிழக்கு மற்றும் மத்திய மெக்ஸிக்கோவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
மழை காரணமாக கிழக்கு மெக்சிகோ மாகாணத்தின் வெராகுருஸ் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மலைப்பகுதியில் இருந்த 2 வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலியாகி உள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தின் போது வீட்டில் மொத்தம் 14 பேர் இருந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








