தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

உத்தரபிரதேசத்தில் பெண் பாலியல் பலாத்காரம்

உத்தரபிரதேச மாநிலம் டியோரியா மாவட்டம் ராம்புர் கர்கானா பகுதியில் மூன்று பேரால் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.சுகாதாரத்துறையில் பணியாற்றும் அந்தப் பெண்

Updated On :11 செப்டம்பர் 2013, 12:00 pm

உத்தரபிரதேச மாநிலம் டியோரியா மாவட்டம் ராம்புர் கர்கானா பகுதியில் மூன்று பேரால் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.சுகாதாரத்துறையில் பணியாற்றும் அந்தப் பெண் செவ்வாய்க்கிழமை இரவு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் ரவி சங்கர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.