/
உத்தரபிரதேச மாநிலம் டியோரியா மாவட்டம் ராம்புர் கர்கானா பகுதியில் மூன்று பேரால் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.சுகாதாரத்துறையில் பணியாற்றும் அந்தப் பெண் செவ்வாய்க்கிழமை இரவு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் ரவி சங்கர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.





