வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

உத்தரபிரதேசத்தில் பெண் பாலியல் பலாத்காரம்

உத்தரபிரதேச மாநிலம் டியோரியா மாவட்டம் ராம்புர் கர்கானா பகுதியில் மூன்று பேரால் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.சுகாதாரத்துறையில் பணியாற்றும் அந்தப் பெண்

Updated On :11 செப்டம்பர் 2013, 5:30 pm IST

உத்தரபிரதேச மாநிலம் டியோரியா மாவட்டம் ராம்புர் கர்கானா பகுதியில் மூன்று பேரால் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.சுகாதாரத்துறையில் பணியாற்றும் அந்தப் பெண் செவ்வாய்க்கிழமை இரவு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் ரவி சங்கர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.