தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தில்லி பலாத்கார குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

தில்லியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் புதன்கிழமை 11 மணிக்கு தீர்ப்பளிக்கப்பட உள்ளது. இந்நிலையில், குற்றவாளிகள் அனைவரும் சாகேத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 5:40 am

தில்லியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் புதன்கிழமை 11 மணிக்கு தீர்ப்பளிக்கப்பட உள்ளது. இந்நிலையில், குற்றவாளிகள் அனைவரும் சாகேத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

மாணவியின் பெற்றோர் உட்பட ஏராளமானோர், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் 4 குற்றவாளிகளுக்கும் என்ன தண்டனை என்பது தெரிய வரும்.

பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை விதிக்கப்படும் என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.