தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மாற்றம்

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பர்வேஷ் அகமது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Updated On :11 செப்டம்பர் 2013, 5:03 am

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பர்வேஷ் அகமது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளராக இருந்த பர்வேஷ் அகமது பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய முதுநிலை காவல் கண்காணிப்பாளராக ஓம்விர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓம்விர் சிங்கை எஸ்எஸ்பியாக நியமித்து துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.