மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

கத்தியைக் காட்டி பணம் பறித்த ரவுடி கைது

விருதுநகர் ராமன் காலனியைச் சேர்ந்தவர் கனி(26). இவர், அல்லம்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வழிமறித்து கத்தியைக் காட்டி ரூ.950 ஐ

Updated On :22 ஏப்ரல் 2013, 10:15 am

விருதுநகரில் நடந்து சென்ற இளைஞரை வழிமறித்து கத்தியைக் காட்டி பணத்தை பறித்த ரவுடியை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் ராமன் காலனியைச் சேர்ந்தவர் கனி(26). இவர், அல்லம்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வழிமறித்து கத்தியைக் காட்டி ரூ.950 ஐ பறித்துக் கொண்டு சென்றார். உடனே இது குறித்து பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் கனி புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை போலீஸார் கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.