ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

பாலமடை கோயில் சித்திரைத் திருவிழா: யானை தாக்கி 9 பேர் காயம்

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே பாலமடை ரங்கநாதர் கோவிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகின்றது.

News image
Updated On :25 ஏப்ரல் 2013, 5:22 pm

விஜயக்குமார்

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே பாலமடை ரங்கநாதர் கோவிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகின்றது. இன்று விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. அப்போது, விழாவில் இருந்த யானை ஒன்றை சிலர் சீண்டியதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த யானை ஆவேசமுடன் தாக்கியதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் நிலை மோசமாக உள்ளது. அவர்கள் அனைவரும் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.