ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கடலூரில் சாலைமறியல்: பாமகவினர் 15 பேர் கைது

பாமக நிறுவுனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து, கடலூரில் பதற்றம் ஏற்பட்டது. பாமகவினர் சில இடங்களில்

Updated On :30 ஏப்ரல் 2013, 4:02 pm

பாமக நிறுவுனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து, கடலூரில் பதற்றம் ஏற்பட்டது. பாமகவினர் சில இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  கடலூர், பண்ருட்டி ஆகிய இடங்களில் 5 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

கடலூர்- புதுச்சேரி சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட பாமகவினர் 15பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.